This gallery contains 1 photo.
…. …. …. பொதுக்கூட்ட மேடையில் உணர்ச்சி வெள்ளமாக சண்டப்பிரசண்டம் செய்யும் சீமானை எல்லாரும் பார்த்திருப்போம்… ஆனால் – முக்கால் மணிநேரம் ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்து – நிதானமாக, மிகத்தெளிவாக தன் கருத்துகளை எடுத்துச் சொல்லும் சீமான் அவர்களைப் பார்க்கையில் எனக்கே கூட மிகவும் வித்தியாசமாகத் தான் இருந்தது. இவர் எப்போதும் இப்படியே பேசினால் … Continue reading










உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…