Category Archives: இணைய தளம்

Anbu Nanbargalukku

En Anbu Nanbargalukku, After a very long gapToday only I was able toSee the mails. I could not control myFeelings and emotions. The care, affection andInterest expressed by allOf you through dozens ofMails in the blog andThro personal mailsHave stunned … Continue reading

More Galleries | 36 பின்னூட்டங்கள்

என் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்….

This gallery contains 2 photos.

….. ….. ….. இதயம் ஒரு கோவில் ……. …….. நான் தேடும் செவ்வந்தி பூவிது ….. ….. நீ காற்று நான் மரம்- ……… ……… மன்றம் வந்த தென்றலுக்கு … ……….. ………… இதழில் கதை எழுதும் ———– ———– இதயம் ஒரு கோவில் ……. பாடும்போது நான் தென்றல் காற்று ———- … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆண்டு விழாவில் “சோ” ….

This gallery contains 1 photo.

…. …. …. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தொடர்ந்து துக்ளக் ஆண்டுவிழா நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அவற்றை நினைத்துப் பார்க்கிறேன்… பல்வேறு துக்ளக் ஆண்டுவிழா நிகழ்வுகளில் ஆசிரியர் “சோ” – சில குறிப்பிட்ட தலைப்புகளில் – பேசியவை தொகுத்து தரப்பட்டிருக்கும் ஒரு காணொலியை இங்கே தருகிறேன். சோ ஒரு சகாப்தம். ஈடு-இணையில்லாத மனிதர். … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

பொங்கல் நல்வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

…. …. நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். . -அன்புடன், காவிரிமைந்தன் …………. …………. . —————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

3 முடிச்சு, முத்து – பாலசந்தர் மனோ நிலை பற்றி – ரஜினி….

This gallery contains 1 photo.

…. …. …. மூன்று முடிச்சு படத்தின்போதும், பின்னர் முத்து படத்தின்போதும் – இயக்குநர் பாலசந்தரின் நிலை எப்படி இருந்தது என்று சொல்கிறார் ரஜினி… இந்த வீடியோ இதுவரை பொதுவெளியில் வந்ததில்லை என்று நினைக்கிறேன். …………………… …………………… . ——————————————————————————————————————–

More Galleries

தென் கச்சி சொன்ன குரு நானக் கதை….!!!

This gallery contains 1 photo.

…. …. …. போகும்போது எது நம் கூட வரும்…? யார் என்ன சொன்னால் என்ன… நம் புத்தி அவ்வளவு எளிதில் மாறிவிடுமா என்ன ? ……… ……… 2500 ஆண்டுகளுக்கு முன்னரே “திராவிட சிசு” சொன்ன அதே தத்துவம் தான்… ————— முட்டாள் மனிதனே, நீ கடைசியாக இந்த உலகை விட்டு போகும்போது உன் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

அவ்வளவு ஆழமான தொடர்பா… கனவுக்கும், நனவுக்கும்….?

This gallery contains 1 photo.

…. …. …. நம் நினைவுகளுக்கும் அதாவது நடப்புகளுக்கும், கனவுக்கும் உள்ள தொடர்பு என்ன…? பகலில் நடப்பவை / நினைப்பவைகளின் தொடர்ச்சியாக சில கனவுகள் இரவில் வரும் அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கும். ஆனால், இந்த இரண்டிற்கும் உள்ள தொடர்பு எத்தகையது…? எவ்வளவு ஆழமானது என்பதை உணரக்கூடிய ஒரு விசித்திரமான அனுபவம் எனக்கு கிடைத்தது இரண்டு நாட்களுக்கு … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்