This gallery contains 1 photo.
… … … ஒரு சுவாரஸ்யமான பயணம்… தமிழ்நாட்டில் தான்.. ஆனால், நாம் பார்த்திராத சில இடங்கள்.. நிஜமோ, பொய்யோ – கொஞ்சம் த்ரில் இருக்கத்தான் செய்கிறது……!!! … … . ——————————————————————————————————————————
This gallery contains 1 photo.
… … … ஒரு சுவாரஸ்யமான பயணம்… தமிழ்நாட்டில் தான்.. ஆனால், நாம் பார்த்திராத சில இடங்கள்.. நிஜமோ, பொய்யோ – கொஞ்சம் த்ரில் இருக்கத்தான் செய்கிறது……!!! … … . ——————————————————————————————————————————
This gallery contains 1 photo.
… … … எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குநர், திரைப்பட கதை, வசனகர்த்தா, மேடை நாடகப்புலி என்று பல வகையில் புகழ் பெற்ற மறைந்த திரு.க்ரேசி மோகன், (அக்டோபர், 1952 -ஜூன் 2019 ) அடிப்படையில் – இவை எதற்குமே தொடர்பில்லாத எஞ்சினீரிங் படிப்பு படித்த பட்டதாரி. இவர் எழுதிய நாடகங்கள் – 30 பணியாற்றிய … Continue reading
This gallery contains 1 photo.
… … … லாக்-டவுன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுக்கு வருகிறது. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லாவிட்டாலும், பகுதி பகுதியாக நாம் அனைவருமே நிச்சயமாக அடுத்த சில நாட்களில் வெளியே வரத்தான் போகிறோம். 45 நாட்களுக்கு மேல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து விட்டு, வெளியே வரப்போகிறோம். இந்த கொரோனா நோய் பற்றிய செய்திகளும், உலகம் முழுவதும் … Continue reading
This gallery contains 1 photo.
… … … பழங்கதைகள், அதுவும் அந்தக்கால திரையுலக பிரபலங்களான – சிவாஜி, எம்.ஜி.ஆர், கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி ஆகியோர் சம்பந்தப்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. இவற்றில் சில வெளியுலகிற்கு தெரியும். பல இதுவரை தெரியாமலே இருந்தன… யூ-ட்யூப் என்கிற வரப்பிரசாதம் வரப்பெற்ற பிறகு, நிறைய சங்கதிகள், சுவாரஸ்யமான சங்கதிகள் வந்துகொண்டே இருக்கின்றன… … Continue reading
This gallery contains 3 photos.
… … … 1955-56 – எனக்கு 12-13 வயது இருக்கும்போது மஹாராஷ்டிராவில் உள்ள புனா-கர்க்கியிலிருந்து, தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகே இருக்கும் சூலூர் என்கிற கிராமத்தருகே ( ? ) உள்ள விமானப்படைத் தளத்திற்கு என் அப்பாவிற்கு மாற்றலாகி விட்டது. நாங்கள் குடும்பத்துடன் குடிபெயர்ந்தோம். ——– தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி….!!! ( பகுதி -12 … Continue reading
This gallery contains 2 photos.
… … … ரமணியின் 52 வகை தோசை … -பாகம் 1 … … -பாகம் 2 … … . ————————————————————————————————————–
This gallery contains 1 photo.
… … … சுப்ரமணி கதையைப் படித்தபோது எனக்கு – பெயிண்டர் மகாலிங்கத்தின் நினைவு வந்தது… அவன் நினைவாகவே இந்தக்கதையை இங்கே பதிவு செய்கிறேன்…. நான் திருச்சியில், நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்துவந்தபோது, தொழிற்சாலையில் மெயின்டெனன்ஸ் பிரிவில், பெயிண்டராகப் பணி புரிந்து வந்தவன். எனக்கு மிகவும் அறிமுகமானவன். பெரும் குடிகாரன்… எவ்வளவோ தடவை சொல்லிப்பார்த்து விட்டோம். எந்தவித … Continue reading
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…