…
…

…
ஒரு சுவாரஸ்யமான பயணம்…
தமிழ்நாட்டில் தான்.. ஆனால்,
நாம் பார்த்திராத சில இடங்கள்..
நிஜமோ, பொய்யோ –
கொஞ்சம் த்ரில் இருக்கத்தான் செய்கிறது……!!!
…
…
.
——————————————————————————————————————————
…
…

…
ஒரு சுவாரஸ்யமான பயணம்…
தமிழ்நாட்டில் தான்.. ஆனால்,
நாம் பார்த்திராத சில இடங்கள்..
நிஜமோ, பொய்யோ –
கொஞ்சம் த்ரில் இருக்கத்தான் செய்கிறது……!!!
…
…
.
——————————————————————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
போகர் முதல் முதல் செய்த நவபாஷாணச் சிலைகளில் ஒன்று கொடைக்கானலில் உள்ள பூம்பாறை முருகனும் எனக் கேள்வி. அங்கேயும் அப்படித் தான் சொல்லுகின்றனர். இரண்டாவது தான் பழநிக்கோயில் சிலை எனவும் மூன்றாவதும் அங்கேயே சுற்றுவட்டாரத்தில் உள்ளதாகவும் பூம்பாறை சென்ற போது கேள்விப் பட்டோம்.
பழனி முருகன் சிலையே 2000 ஆண்டுகள் பழமையானதாக
இருக்கும். அப்படியானால், இந்த செய்திகள் எல்லாம்
அதற்கும் முந்தையவையாக இருக்க வேண்டும்.
மர்மம் தான். எங்கேயாவது எழுதி வைத்திருப்பார்கள்.
தொடர்ந்து தேடினால் எதாவது தடயம் கிடைக்கலாம்.
எனக்குத் தெரிந்த வரையில் பழனி முருகன் சிலையும், கொடைக்கானலில் பூம்பாறை வேலப்பர் சிலையும் ஒன்று என்றும் இரண்டுமே நவபாஷாணச் சிலைகள், போகர் செய்தவை என்றும் படித்திருக்கிறேன். பூம்பாறை வேலப்பர் கோவிலுக்கும் இரு முறை சென்றிருக்கிறேன்.
இந்த நவபாஷாணச் சிலையில் (மார்பில்?) சந்தனம் சார்த்தியிருப்பார்கள் (பழனி) என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது (நோய்களுக்கு) என்பதனால், அரசியல்வாதிகளைக் குளிர்விக்க, அவற்றை அர்ச்சகர்கள் சுரண்டிச் சுரண்டி, (இந்தப் பிரச்சனை ஆர்.எம்.வீ அமைச்சராக இருந்தபோது பூதாகாரமானது), பிறகு தின பூஜைகளே செய்யமுடியாது ரொம்பவும் வீக்காக அந்தச் சிலை ஆகிவிட்டது எனவும் படித்திருக்கிறேன். பூம்பாறை வேலப்பர் கோவிலில் முருகன் மிக அழகு. பழனி சிலை மாதிரியே (பழனிக்குச் சென்றதில்லை, ஆனால் புத்தகங்களில் படங்களைப் பார்த்திருக்கிறேன்) இருக்கும். பூம்பாறை மிக அழகாக, கேரட் வயல்கள் சூழ இருக்கும்.
விஜய் தொலைக்காட்சியில் இதுபோல வந்த சீரியல்களைப் பார்திருக்கிறேன். பெரும்பாலானவை நம்மால் நம்பமுடியாதபடி இருக்கும். இந்த போகர் பற்றியது நம்பக்கூடியதாக இருக்கிறது.