This gallery contains 1 photo.
… … … இன்றைய இளைஞர்களிடையே எதையும் சீரியசாக வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது….. பரபரப்பான செய்திகளை மட்டும் படித்துவிட்டு அடுத்ததிற்கு தாவி விடும் வழக்கம் தான் மேலோங்குகிறது. பொதுவாக, 10 நிமிடத்திற்கு மேற்பட்ட எதையும் வாசிக்க பொறுமை இல்லை. இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்… அதுவும் சீரியசான விஷயங்களை, நல்ல … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…