…
…

…

…
நம் தென் தமிழ்நாட்டிலிருந்து எத்தியோப்பியா சென்ற
தமிழர் ஒருவரின் சமூக சேவை பற்றி அந்த நாட்டு மக்களே
பாராட்டுவதும், அதை பிபிசி செய்தியாகப் போடுவதும் –
மகிழ்ச்சி தருகிறது…
மதுரைத் தமிழர் கண்ணன் அம்பலத்தை
பாராட்டுவதில் நாமும் மகிழ்வோடு சேர்ந்து கொள்வோமே…!!!
….
….
.
———————————————————————————————————————————-



அம்மா உணவகங்கள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன? சமூகத்தின் மிக ஏழைகள், வேலைக்குப் போகிறவர்கள் மிகக் குறைந்த விலையில் சாப்பிடவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் ஆரம்பித்தாங்க. மிக நல்ல நோக்கம்.…