Category Archives: அரசியல்வாதிகள்

ஆகா கான் மாளிகை ஒரு கடினமான சூழ்நிலையில் – காந்திஜியும், அவரது மனைவியும், மகனும்…

This gallery contains 2 photos.

… … … இதைப்படித்த பிறகு, கொஞ்ச நேரத்திற்கு என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை… மனதை மிகவும் ஆழமாக பாதித்தது அந்த சம்பவம்… கொண்ட கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கும் பொது மனிதர்களின் சொந்த வாழ்க்கையில் தான் எத்தனையெத்தனை இழப்புகள், அவமானங்கள், துயரங்கள்… அவரது கொள்கைப் பிடிப்பு, பிடிவாதம் காரணமாக அவரும், அவரால் அவரது குடும்பத்தினர் படும் துயரங்கள்… … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தமிழக IAS அதிகாரிகள் …..

This gallery contains 4 photos.

… … முழு சுதந்திரமும், அரசியல் தலையீடு இல்லாத சூழ்நிலையும் இருந்தால், தமிழகத்தைச் சேர்ந்த பல IAS அதிகாரிகள் எவ்வளவு சிறப்பாக பணியாற்றக்கூடிய திறமையுடையவர்கள் என்பதை நடந்து முடிந்த உலக முதலீட்டாளர் மாநாடு (Global Investor’s Meet) நிரூபித்துக் காட்டியுள்ளது. தமிழகத்தின் அத்தகைய அதிகாரிகளின் சிறப்பான பணிக்கு பாராட்டு தெரிவிக்கவும், இதில் அரசியல் தலையீடு சுத்தமாக … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஒரு சின்ன சந்தேகம்….திரு.ஜி.கே.மணி – என்ன தொழில் அல்லது வர்த்தகம் செய்கிறார்…?

This gallery contains 2 photos.

… … … … சந்தேகத்திற்குள் போகும் முன்னர், இந்த செய்தியை படித்து விடுங்கள் – … … 3000 கிலோ இறைச்சியுடன், சுமார் 20,000 நபர்களுக்கு, 3 திருமண மண்டபங்களில் விருந்து நடந்ததாக புகைப்படத்துடன் செய்தி கூறுகிறது. விருந்திற்கான காரணம், திரு.ஜி.கே.மணி அவர்களின் 3 வயது பேரப்பிள்ளைக்கு கோவிலில் காது குத்தி, காதணி அணிவிக்கப்பட்டதை … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஷாங்காய் – ஆஹா பிரமாதமா .. அய்யோ பாவமா…..?

This gallery contains 1 photo.

… … … சீனாவின் ஷாங்காய் நகரத்தைப்பற்றி, சீனர்கள் மிகவும் பெருமை கொள்கிறார்கள். பாரிசுடனும், நியூயார்க்குடனும் போட்டி போடும் அளவிற்கு, ஷாங்காய் சிறப்பாக, நவீனமாக வளர்ந்திருப்பதாக கூறிக்கொள்கிறார்கள். சீனாவின் மிகப்பெரிய, அதிக ஜனத்தொகை கொண்ட நகரங்களில் ஒன்று ஷாங்காய். 2018 கணக்கீட்டின்படி மக்கள் தொகை 2.41 கோடி…!!! ஷாங்காய் நகரம், சீன மத்திய அரசின் நேரடி … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

வைரமுத்து என்கிற அதிகப்பிரசங்கியும் – வாலறுந்த நரியும்…. !!!

This gallery contains 1 photo.

… … … திருட்டு நரி ஒன்று ஊருக்குள் புகுந்து கோழி, ஆடுகளைத் திருடச் சென்றது. ஊர்க்காரர்கள் பார்த்து விடவே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று காட்டுக்கு ஓடியது. ஓடும் வழியில் வேலியில் சிக்கி, நரியின் வால் அறுந்து விட்டது. காட்டிற்குள் சக நரிகள் கேலி செய்யும் என்ற பயத்தில், பல நாட்கள் எந்த நரியின் கண்களிலும் … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

கூடவே வருவது யார்…?

This gallery contains 1 photo.

… … நமது வாழ்நாள் முழுவதும் நம்முடன் கூடவே வருவது யார்…? அம்மாவா…? அப்பாவா…? மனைவியா…? கணவனா…? மகளா…? மகனா…? உறவினர்களா…? உற்ற நண்பர்களா…? நாம் நினைப்பது போல் இவர்கள் யாருமே இல்லை…? நமது சொந்த உடல் மட்டுமே நம்முடன் வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது… கூடவே வருகிறது….! நமது உடல் செயல்படுவதை நிறுத்தியவுடன், இவர்கள் அத்தனை … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அற்புதமான இளையராஜா நிகழ்ச்சியொன்று…..!!!

This gallery contains 2 photos.

… … … … இப்போதெல்லாம் ராஜா சார் நிறைய பேசுகிறார்…!!! இளையராஜா – இறைவன் நமக்கு கொடுத்துள்ள ஒரு மிகப்பெரிய கொடை….! நேற்றிரவு தான் பார்த்தேன்….கடந்த ஆகஸ்டிலேயே வெளிவந்து விட்ட இதை எப்படி இவ்வளவு நாட்கள் பார்க்காமல் இருந்தேன் என்று தெரியவில்லை…. எம்.ஓ.பி.வைஷ்ணவ் (பெண்கள்) கல்லூரியில் நடந்த இளையராஜா அவர்களின் – சிறப்பான உரையாடலும், … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்