This gallery contains 7 photos.
… … … …. … … … … பார்க்கப் பார்க்க துயரம் தாங்க முடியவில்லை… நெஞ்சம் எரிகிறது …. நாம் சுதந்திரம் பெற்றோம் -உண்மை … ஆனால் எப்படி….? மதத்தின் அடிப்படையில், இந்தியா இரண்டாக துண்டாக்கப்பட்டு- பிரிக்கப்படாத வங்காளத்திலிருந்தும், பஞ்சாபிலிருந்தும் – 10-12 லட்சம் பேர் – வீடு, மனை, ஆடு, மாடு, … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…