This gallery contains 5 photos.
… … தமிழில் எழுதும் எழுத்தாளர்களில் நிறையவே வித்தியாசமானவர் திரு.சாரு நிவேதிதா… ஒருவேளை தான் வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதுகிறாரோ …??? கதைகளிலும், நாவல்களிலும் அவர் எதை எழுதினாலும், அவை புனையப்பட்டவை தான் என்பது எல்லாருக்கும் தெரியும் என்பதால், அவர் சொல்வது நிஜமா… பொய்யா என்கிற கேள்வி எழாது. ஆனால், அவர் நிறைய கட்டுரைகள் … Continue reading









//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…