Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

Journalist Mani Interview – இனிதான் ஆட்டம்…! | TVK | Vijay | Aadhav | The Debate

This gallery contains 1 photo.

…………………………………………………….. …………………………………………………….. ……………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஜானகிராமம் ….

This gallery contains 1 photo.

………………………………………………… ……………………………………………… எத்தனையோ படைப்பாளிகள், கலைஞர்களின் நூற்றாண்டுகளை அவர்களைப் பற்றிய எந்தவிதமான தன்னுணர்வும் இல்லாமல் நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால் தமிழ் இலக்கிய உலகில் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் அவருடைய நூற்றாண்டு கடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பேசப்பட்டிருக்கிறார். எழுதப்பட்டிருக்கிறார். அவருடைய எழுத்தைக் கொண்டாடுவதின் சத்தான ஒரு அங்கமே தி.ஜா.வின் தீவிர வாசகரும், எழுத்தாளருமான கல்யாணராமன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாஜக-வும், அதிமுக-வும் சேருவதை – துக்ளக் ரமேஷ் ஏன் கெடுக்கிறார் …???

This gallery contains 2 photos.

…………………………… ……………………………. …………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | 1 பின்னூட்டம்

பாஜக, அதிமுக கூட்டணி முயற்சியை உடைக்கிறாரோ ரவீந்திரன் துரைசாமி … ???

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஜனநாயகன் …..!!!

This gallery contains 2 photos.

………………………………………. ………………………………………… …………………………………………. 1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக எம்.எல்.சி.யாக பொறுப்பேற்றுக் கொள்ளலாம் எனப் பலரும் கூறிய நிலையில், அதை ஏற்றுக்கொள்ள காமராஜர், “மக்களிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

கவிஞர் நா.முத்துக்குமாரை – எழுத்தாளர் சுஜாதா ….அறிமுகப்படுத்திய விதம் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. ” மரணம் ஒரு கருப்பு ஆடு.அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப்பூவைத்தின்று விடுகிறது! – என்னையும் என் எழுத்தையும் மஞ்சள் வெளிச்சத்துக்குக்கொண்டு வந்தவர் சுஜாதா. 1995-ம் ஆண்டு கணையாழி, ‘தசரா’ என்ற அமைப்பிடம் கைமாறியது. அதற்கான விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் ஜெயகாந்தன்,சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கமல்ஹாசன்போன்றோர் பங்கேற்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

வாஜ்பாய் ஆட்சி …அராத்து’வின் ஒரு சுவாரஸ்யமான விளக்கம் ..!!!

This gallery contains 1 photo.

……………………………………………. …………………………………………… ( என் குறிப்பு – 1964-ல், ஜபல்பூரில், (மத்திய பிரதேசம்)ஜன்சங் கட்சியின் (அப்போதைய பாரதிய ஜனதா கட்சியின்பெயர்….!!!) ஒரு பொதுக்கூட்டத்தில் தான் –நான் முதல்முறையாக வாஜ்பாய் அவர்களைப் பார்த்தேன்.. அந்தக்கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகவாஜ்பாய் அவர்கள் பேசினார் ( ஹிந்தியில் தான்..!!!) அன்று முதல் இன்று வரை, வாஜ்பாய் அவர்கள் எனக்குமிகவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்