This gallery contains 2 photos.
1953-ஆம் ஆண்டில், எஸ்.ரங்கராஜன் என்கிறசொந்தப் பெயரில் மாணவப் பருவத்தில் “சுஜாதா” எழுதிய சிறுகதையொன்று “சிவாஜி” என்கிற, திருச்சி உள்ளூர்இதழில் பிரசுரமாகி இருக்கிறது…. துவக்கத்தில் சுஜாதா எப்படி எழுதினார் என்பதைபார்க்க வேண்டாமா…? கீழே –(நன்றி -பசுபதிவுகள்)








உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…