……………………………………..

…………………………………….
……………………………………………………………………………………………………………………………………………………
……………………………………..

…………………………………….
திமுக அதிமுக இரண்டும் ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மக்களை ஏமாற்றும் திருட்டு கட்சிகள்🥱 pic.twitter.com/GQfkcqFPp1
— priya (@PriyankaSmile01) February 5, 2026
……………………………………………………………………………………………………………………………………………………

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
இவரு நிர்வாணமா நடந்தா யார் சகிச்சுக்கறது? அதனாலத்தான் ஸ்டாலின் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர் பாவம், இந்த இடத்துல நின்னு கை அசைங்க என்றெல்லாம் மேடைல…
இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…
[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு கொத்தடிமைகள். சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள். கொடுக்கும் பிச்சைக்காசை வாங்கிக்கொண்டு, குடும்பங்களுக்கு காலம் பூராவும் உழைக்கவேண்டும். இந்த நாட்டாமைகள் யாராவது சுயமரியாதை, நான் என்றெல்லாம் தலையைக் காட்ட ஆரம்பித்தால் அந்த ஊரிலேயே இன்னொருவனை நாட்டாமைக்கு போட்டியாக் கொண்டுவந்து பழைய நாட்டாமையை தனக்கு அடிமையாக வச்சுப்பாங்க.
அதிமுகவில் அப்படி இல்லை. எடப்பாடி ஜெ. காலத்தைப் போல நடத்த முயன்று வெற்றி பெற்றால் முன்பைப்போல அதிமுக மக்களின் ஆதரவைப் பெறும்.
திமுக தீயசக்தி என்பது பலருக்கும் தெரியும். பலரும் பேசியிருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இருக்கும் வைகோ, திருமா, ராமதாஸ், பிரேமலதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற பலரும் திமுக தலைமையைப் பற்றி முன்பு என்ன என்ன பேசியிருக்கிறார்கள் என்று பார்த்தாலே போதும். தன்னுடைய ஆரம்பகால ஆட்சி தவிர, ஜெ. அதிமுகவை மக்களுக்கான கட்சியாகவே வைத்திருந்திருக்கிறார். எம்ஜிஆரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்த இருவர் இருந்தவரை திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததே இல்லை.
இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று சொன்ன ஒரே ஒரு தலைவரையும், தமிழர்கள் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டார்கள் என்பது வரலாறு (தமிழர்கள் பெரும்பாலானவர்கள், அல்லது ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் அளவு 10-20 சதம் காசுக்கு விலைபோனவர்கள் என்பது உண்மை என்றாலும், காமராஜரையும் நல்லவர்களையும் தோற்கடித்து ஊழலை வளர்த்தவர்கள் தமிழர்கள்தாம்)