“நுட்பமான சக்தி ” – ஓஷோ …..!!!

…………………………………..

…………………………………..

நுட்பமான சக்தி ஒன்று –

அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கிறது….

அதனை உணருங்கள். அதனை

கிரகியுங்கள். அதனிடம் திறந்திருங்கள்.

முட்டையிடுவதற்கான நேரம் வருவதற்கு முன்பாகவேபறவைகள் கூடுகளை

கட்டத் தொடங்குகின்றன….

ஆனால் என்ன நடக்கிறது என்பதை

தெரிந்து கொள்ளாமலேயே

பறவை செய்து கொண்டிருக்கிறது…

யாரோ அதற்கு வழிகாட்டுகிறார்கள்…

அதனை இயற்கை

என்று அழையுங்கள்;

கடவுள் என்கிறவார்த்தை

ஒருவேளை உங்களுக்கு

பிடிக்காவிட்டால் அதனை

இயற்கை என்று அழையுங்கள்.

இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.

இரண்டும் ஒன்றுதான்…

ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி.

விஷயங்கள் அனைத்தும்

கவனிக்கப்படுகின்றன…

பிறகு எதற்கு இந்த பொறுமையின்மை,

எதற்காக இந்த திட்டமிடுதல்?

பிறகு எதற்காக இந்த பரபரப்பு,

பிறகு எதற்காகஇந்த வருத்தம்,

பொறுமையாக இருங்கள்.

காத்திருங்கள், நம்புங்கள்,

உணருங்கள்.

பார்வைக்கு புலப்படாத சக்தி

ஒன்று உங்களைச் சுற்றிலும் வியாபித்திருக்கிறது.

  • ஓஷோ

……………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக