…………………………..

……………………………
……………………………………………………..
புதிய தலைமுறை டிவி-யிலிருந்து –
…………..
விஜய்யின் பேச்சு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்….

………………………….
அதற்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் –
நயினார் நாகேந்திரன் கூறுகையில், “பாவம் விஜய்க்கு எதுவுமே தெரியாது.
அனுபவமே இல்லாதவர்.
திரிஷா கிட்ட இருந்து வெளிய வாங்க விஜய்..
” முதலில் அவரை வீட்டில் இருந்து வெளியில் வரச்சொல்லுங்கள்.
திரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும்.
குடும்பத்தோடு நல் உறவு வைக்க வேண்டும் ”
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…