………………………………………………………………

………………………………………………………………
………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………

………………………………………………………………
………………………………………………………………………………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
சிங்கப்பூரைப்பற்றி நினைத்தால் எனக்கு 2004ல் நிகழ்ந்த சம்பவம் ஒன்றுதான் நினைவுக்கு வரும்.
சிங்கப்பூருக்கு ஆபீஸ் வேலையாக நான்கு நாட்கள் சென்றிருந்தேன். பல இடங்களைப் பார்த்தேன். திரும்பும் அன்று காலை 6 மணிக்கு எனக்கு விமானம் புறப்படும் (பஹ்ரைனுக்கு). காலை 2 மணிக்கு எழுந்து டாக்சி ஏற்பாடு செய்து அதில் ஏறியபோது, ஓட்டுநரிடம் பேசிக்கொண்டிருந்தேன். செந்தோசாவெல்லாம் சென்ற நான் சிங்கப்பூரின் மெர்லினை மாத்திரம் பார்க்கவில்லை. அது ஒரு குறைதான் என்று சொன்னேன். அவரோ டாக்சியை மெர்லினை நோக்கித் திருப்புனார். கொஞ்சம் மழை வேறு. அங்கு நிறுத்தி, போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள் என்றார். நான் மழையில் சென்று பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்தேன் என்று நினைவு. பிறகு அவர் என்னை ஏர்போர்ட்டில் விட்டார். அவர் சொன்னார், இதற்காக நான் அதிகமாக சென்ற கிமீட்டருக்கு பணம் வாங்கிக்கொள்ளமாட்டேன், எங்கள் தேசத்தைக் காண வந்த உங்களுக்கான பரிசு அது என்றார். அந்த வார்த்தை என் மனதை விட்டு நீங்கவேயில்லை.