………………………………………………………………

………………………………………………………………
………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………

………………………………………………………………
………………………………………………………………………………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
சிங்கப்பூரைப்பற்றி நினைத்தால் எனக்கு 2004ல் நிகழ்ந்த சம்பவம் ஒன்றுதான் நினைவுக்கு வரும்.
சிங்கப்பூருக்கு ஆபீஸ் வேலையாக நான்கு நாட்கள் சென்றிருந்தேன். பல இடங்களைப் பார்த்தேன். திரும்பும் அன்று காலை 6 மணிக்கு எனக்கு விமானம் புறப்படும் (பஹ்ரைனுக்கு). காலை 2 மணிக்கு எழுந்து டாக்சி ஏற்பாடு செய்து அதில் ஏறியபோது, ஓட்டுநரிடம் பேசிக்கொண்டிருந்தேன். செந்தோசாவெல்லாம் சென்ற நான் சிங்கப்பூரின் மெர்லினை மாத்திரம் பார்க்கவில்லை. அது ஒரு குறைதான் என்று சொன்னேன். அவரோ டாக்சியை மெர்லினை நோக்கித் திருப்புனார். கொஞ்சம் மழை வேறு. அங்கு நிறுத்தி, போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள் என்றார். நான் மழையில் சென்று பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்தேன் என்று நினைவு. பிறகு அவர் என்னை ஏர்போர்ட்டில் விட்டார். அவர் சொன்னார், இதற்காக நான் அதிகமாக சென்ற கிமீட்டருக்கு பணம் வாங்கிக்கொள்ளமாட்டேன், எங்கள் தேசத்தைக் காண வந்த உங்களுக்கான பரிசு அது என்றார். அந்த வார்த்தை என் மனதை விட்டு நீங்கவேயில்லை.