………………………………………………

…………………………………………………
……………………………………………………………………………………………………………………………….
………………………………………………

…………………………………………………
……………………………………………………………………………………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
நிச்சயமாக ராகுல் காந்தியின் Ratings உயரத்தான் செய்யும், மோடியை ஒப்புநோக்கும்போது. காரணம் I.N.D.I கூட்டணியின் வாக்கு சதவிகிதம். ஆனால் மோடி, ஒரு பெரிய கட்சியின் தலைவர். ஆனால் ராகுல் அப்படி இல்லை. இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குகூட காங்கிரஸ் ஆள முடியாது. காங்கிரஸும் கூட்டணி பார்ட்னராக இருக்கும் எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு பாதி அளவு அல்லது அதற்கு மேல் வரும் என்று நான் நினைக்கிறேன்.
ராகுலின் எதிர்கட்சித் தலைவர் பொறுப்பையும் அதில் அவர் நடந்துகொள்ளும் முறையையும் பார்க்கும்போது அவர் ஹிந்துக்களுக்கு எதிரான strategyஐ எடுக்கிறார். திமுக போல, இந்துக்களுக்கு எதிரியாக இருந்தாலும் இந்துக்கள் ஓரளவு வாக்களிப்பர், சிறுபான்மையினர் மொத்தமாக வாக்களிப்பர், அதனால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அவர் நினைப்பது தெரிகிறது. இதனால்தான் ஹிந்துக்களுக்குப் பிரச்சனை என்றால் பம்முவதும், சிறுபான்மையினருக்கு எங்கு பிரச்சனை என்றாலும் அதனை விசிறிவிடுவதும் ராகுலின் வழக்கமாக நான் பார்க்கிறேன். தேர்தலின்போது முருகன் மாநாடு sorry sorry topic மாறிடுச்சு, கோயிலுக்குப் போய், ஹனுமான் சாலீசா, நெற்றி நிறைய குங்குமம் வைத்துக்கொண்டால் ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம், ஜாதிப்பிரச்சனையை இன்னும் விசிறிவிடலாம் என்று ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் நினைக்கிறது என்று தோன்றுகிறது.
ஹிந்துக்களுக்கானவர் ராகுல் இல்லை என்பதால் (வங்க இந்துக்கள், மே.வங்க ஹிந்து டாக்டர் பிரச்சனை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்) அவர் பிரதம மந்திரி முகமாவது மிகக் கடினம் if not impossible.
2029 மிக தொலைவில் இருக்கிறது. ஒவ்வொரு மாநில தேர்தலிலேயே கிச்சடி
கூட்டணி பிய்த்து கொள்கிறது. கர்நாடகாவில் சில சித்து வேலைகள் செய்து
ஆட்சியை பிடித்த காங்கிரஸ் மீது மக்கள் வெறுப்படைந்து அவ்வளவு பார்லியமென்ட் தொகுதிகளையும்
பிஜேபிக்கு கொடுத்து விட்டார்கள். இன்னொரு ஜோதி பாஸு என்ற அழைக்கப்பட்ட நவீன் பட்நாயக்
அவர்களே ஓடிஷாவில் தோற்று விட்டார்.மேற்கு வங்கம், கேரளா வில் இடது சாரிகளும் காங்கிரஸும்
ஜென்ம எதிரிகள். i think raahul has a longway to go.
இது போன்ற சர்வேக்களை எப்படி எடுக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களிடமும் சென்று கருத்து கேட்டிருக்க முடியாது. பிறகு எப்படி இந்திய மக்களின் மனநிலை இதுதான் என்று கூவுகிறார்கள் .
பாராளு மன்ற தேர்தலுக்கு முன் அதுபோன்றுதான் ஒரு அறிவிஜீவி , நாலு , ஐந்து ஆட்டோ காரர்களிடம் கேட்டு பார்த்தாராம்.அவர்களுக்கு மோடி பிடிக்கவில்லையாம், எனவே ஒட்டுமொத்த இந்தியாவும் காங்கிரசுக்கு ஆதரவு என்று அள்ளிவிட்டார்.
இதுபோன்ற சர்வேக்களை நம்புவதற்கும் , பிரசுரிப்பதர்க்கும் முட்டாள்கள் கூட்டம் இருக்கும் வரை , சர்வே என்று அடித்து விட வேண்டியதுதான்.
ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனநிலையை எப்படி கணித்திருக்க முடியும் என்று யாரும் கேள்விகேட்க போவதில்லை…அப்புறம் என்ன…..
காசு கொடுத்தால் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று கூவவும் தயாராக இருக்கத்தான் செய்கிறார்கள் .
தானும் , முன்னாள் ஒன்றிய அரசு ஊழியர் என்று கூவுவாரோ