……………………………………………………………………………………………………………..
…………………………………………………………
இந்த நிலையிலும், டாஸ்மாக் சாராயக்கடைகளை இழுத்து மூடுங்கள்
என்று தமிழக அரசை வலியுறுத்தி கடுமையாக கூற முடியவில்லையே -மறியல் போராட்டங்களை நடத்த முடியவில்லையே –
திருவாளர் திருமாவளவனால் … ஏன் …..???
ஒருவேளை, ரகசியமாகவாவது மனசாட்சியை
தொட்டுப்பார்த்தால் தெரிய வரலாம்…..(5 வருடங்கள் அடிமையாக இருப்பதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு
இப்போது எதிர்த்து போராட முடியுமா …???)
………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு