……………………………………………………

…………………………………………………….
அநேகமாக எப்போதுமே பாசிடிவ்’ ஆன விஷயங்களைப்பற்றியே
பதிவுகளை வெளியிடும் திரு.ஆனந்த் மகேந்திராவின் லேடஸ்ட் கீழே –
திருச்சிக்காரன் என்பதில் பெருமையுடன், ஆனந்த் மகேந்திரா
அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள் –
………………………………………………….
……………………………………………………………………………………………………………………………………



விமான நிலையத்தில் நடராஜர் சிலையை இப்படியா வைப்பது.
பிஜேபி மீண்டும் தனது மதவெறியை சிறுபான்மையினர் மீது திணிக்கிறது.இந்த அராஜக ஆட்சி ஒழிய வேண்டும் . இனி இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. சர்வாதிகார ஆட்சியில், சிறுபான்மையினரின் உரிமைகள் கொடூரமாக நசுக்கப்படுகின்றன .
மோடி தான் ஒரு இந்து மதவெறியன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.
இந்த பாசிச ஆட்சி விரைவிலேயே கலைக்கப்படும் . சனாதன தர்மம் வேருடன் களையப்படும் .
இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது .
is it sarcastic or serious?
பாசிச மோடிக்கு விரைவில் முடிவுரை எழுதப்படும்
நீட் தேர்வு, உடனடியாக ரத்து செய்யப்பட்டு, mbbs படிப்புகளுக்கு சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.அவர்களுக்கு 80% quota ஒதுக்கீடு வழங்கப்படும்.
கிருத்துவ,முஸ்லீம் பெண்களின் முன்னேற்றத்திற்காக மாதம்தோறும் 10001 ருபாய் வழங்கப்படும்.
கோவில் நிதியை கொண்டு, இலவச அன்னதான திட்டம், மசூதிகள்,சர்ச்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
கோவில்கள் இனிமேல் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும்.
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் கோவில்கள் மூடப்படும்.விடுமுறை அனுசரிக்கப்படும்.
மாற்று மதத்தினரும் கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் .
இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது.