எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் – ஒரு அருமையான கேள்வி-பதில் நிகழ்வு ….!!!

…………………………………………..

……………………………………………

அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் கேட்கப்படும் பல
கேள்விகளுக்கு விளக்கம் சொல்கிறார் எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள்…

நிறைய சமயங்களில், கடவுள் இருக்கிறாரா – இல்லையா
என்று பலர் கேட்டிருக்கிறார்கள்….

ஆனால், இங்கே வித்தியாசமாக கடவுள் நமக்கு தேவையா…? இல்லையா ….?
என்று தானே கேள்வி கேட்டு, அதற்கு அற்புதமான ஒரு விளக்கத்தையும்
தருகிறார் எஸ்.ரா.

15-20 நாட்களுக்கு முன்னரே இந்த வீடியோவை சேமித்து வைத்திருந்தேன்…
நேரம் வைத்துக் கொண்டு நிதானமாக ஒருமுறை கேட்டு விட்டு தான்
பதிய வேண்டுமென்று காத்திருந்தேன்…. இன்று தான் “அந்த நேரம்”
வந்தது… கேட்டேன்…

நண்பர்களும் கேட்க வேண்டுமென்று விரும்பி கீழே பதிந்திருக்கிறேன்….
நீங்களும் – நேரம் ஒதுக்கிக்கொண்டு அவசியம் கேளுங்கள்….!!!

……………………

.
……………………………………………………………………………………………………………….…………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் – ஒரு அருமையான கேள்வி-பதில் நிகழ்வு ….!!!

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ரெய்டில் சிக்கிய 4 கோடி.. மூன்று பேர் கக்கிய ரகசியம்? விசாரணை வளையத்தில் நயினார்…..! 

    ……………………………

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.