…………………………………………

………………………………………….
.
……………………………………………………………………………………………………….……
…………………………………………

………………………………………….
.
……………………………………………………………………………………………………….……
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ஒரு காலத்தில் இவரது சொற்பொழிவுகளை ஆர்வமாக கேட்பதுண்டு. ஆனால் இவரது உண்மையான நிறம் தெரிந்தபின் கேட்பதில்லை.
சுகி சிவமும் காசு பார்க்கணும் இல்லையா? மற்ற உ.பிஸ் போல. இல்லாவிட்டால் வெறும் சொற்பொழிவுகளினால் வயிறு நிறையுமா? அதனால்தான் வள்ளலார் இந்து மத அடையாளங்களுடன் இல்லாத இடங்களுக்கு மாத்திரம் சொற்பொழிவுக்குப் போவார் போலிருக்கிறது.
வாரியார் (1906இல் பிறந்தார்) நூற்றாண்டு விழா 2006 ஆம் ஆண்டு நடத்திருக்க வேண்டும். தமிழகத்தில் அந்த வருடத்தில்தான் தேர்தலில் ஜெயித்துப் பெரிய பதவியில் புதிதாக வந்து உட்காந்தவராக இருக்குமோ?
ஆனால் ஒரு இடம்தான் உதைக்கிறது. சி. சுப்பிரமணியம் மஹாராஷ்ட் ராவுக்குத்தான் கவர்னராக இருந்தார். அதுவும் 1990களில். அவர் மறைந்தது 2000த்தில்.
suryaj,
நீங்கள் சொல்லும் இதே கோணத்தில் தான் நானும்
யோசித்தேன்… எனக்கும் விடை கிடைக்கவில்லை.
அதனால் தான் வாசக நண்பர்கள் யாராவது
வேறு மாதிரி யோசிப்பார்களோ என்று
காத்திருக்கிறேன்.
பெரிய பதவி மனிதர் – யூகிக்க முடிகிறது.
ஆனால், விழா – வேறு எதாவதாக இருக்க வேண்டும்.
சுகி சிவம் அவர்கள் நினைவின்றி தவறாக சொல்கிறார்
என்று நினைக்கிறேன்.
பார்ப்போம்… இன்னும் யாருக்காவது வேறு யோசனை
தோன்றுகிறதா என்று….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Youtube ல போடுவாங்க என்று சொல்லிவிட்டார் …
முன்னால் ஒரு முறை, கோவில்கள் பற்றி சொல்லும் போது, அரசிடம் இருந்தால் தான், முக்கிய விழாக்களின் போது பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியும் என்றார். இப்பொது World Cup கிரிக்கெட் என்ற BCCI நடத்திய விழாவுக்கு எப்படி அரசு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததோ..
it is very easy to guess the big man who refused to attend Variyaar swamigal”s
centenary. but C subramniam was Governor of Maharashtra from 1990-93
Probably auditorium was given to functions attended by former Governors also.