லேட்டஸ்ட் – மணலோடு, செங்கல் சூளை கொள்ளை – சவுக்கு சங்கர் ……!!!

………………………………………

………………………………………..

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலென்ன …?
நடக்கிற கொள்ளைகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

மணலும், செங்கல்லும் மட்டும் தானா….? கூடவே, இன்னும் எத்தனையோ விஷயங்கள் இங்கே அலசப்படுகின்றன.

ஆட்கள் மாறுகிறார்கள்… அவ்வளவே…

அந்த ஆள் தான் சம்பாதித்து விட்டானே -இனி இவன் தான்
சம்பாதிக்கட்டுமே – என்று இளிச்சவாய் மக்கள் தெரிந்தே
கொடுக்கும் லசென்ஸ் – நடத்தப்படும் கொள்ளை.

போகவேண்டிய இடத்திற்கு உரிய பங்கு ஒழுங்காக போய்விடும்போது,
இதை யார் தடுக்கப் போகிறார்கள்…???

காணொளி இன்னும் கொஞ்சம் சிறிதாக இருந்தால்
பார்ப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்….
சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தால் தேவலை.

…………………

.

……………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.