
………………………………………………………………….
எத்தனையெத்தனை வித அகோரிகள் ….!!!!
….
….
……………………
………………………
…………………….
.
……………………………………………………………………………….………..

………………………………………………………………….
எத்தனையெத்தனை வித அகோரிகள் ….!!!!
….
….
……………………
………………………
…………………….
.
……………………………………………………………………………….………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இந்த சப்ஜெக்டுகள் பற்றிப் படித்துமிருக்கிறேன். பொதுவாக ‘சாமியார்கள்’ கேட்டகரியில் வருபவர்களில் போலிகள்தாம் மிக அதிகம். உண்மையான பக்தியுடன் இருப்பவர்களுக்கு சித்து விளையாட்டுகள் தேவையில்லை, படாடோபம் மற்றும் பிறரை, தான் சக்தி மிக்கவன் என்று நம்பவைக்கப் பாடுபடும் தன்மை, உண்மையான பக்தி/சித்து கொண்டவர்களுக்கு அவசியமில்லை.
பொதுமக்கள் மனதிலும் சில பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தால், அவர்கள் சாமியார்கள், சக்தி மிக்கவர்கள் என்று நம்புகின்றனர். ஆன்மீகத்தில் உயர்நிலை எய்தியவர்கள் இப்படித்தான் இருக்கணும் என்று நாம் நம்புகிறோம். அப்படிப்பட்டவர், பேண்ட் ஷர்ட் அணிந்து, மாடர்ன் ஹேர் கட்டுடன் வந்தால் நாமே ஒத்துக்கொள்ள மாட்டோம், வணங்க மாட்டோம். அதனால்தான் ஷோ காட்டுபவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.