தேர்தல் கமிஷனர் – நியமன முறை சரியா ….?

சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பிரிவு முன்பாக,
தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்கும்
தற்போதைய முறை சரியா என்பது குறித்த வழக்கு ஒன்று
நடைபெற்று வருகிறது…

அது குறித்து சில விவரங்களையும், தனது கருத்துகளையும்,
முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள்.
அவர் சொல்லும் கருத்துகளை ஏற்கிறோமா இல்லையா
என்பது வேறு விஷயம்… ஆனால் அவர் கூறும் கருத்துகள்
அவசியம் கேட்கப்பட வேண்டும் என்பது என்பது என் நிலை…!!!

………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.