…………….


………….
அநேகமாக 50-55 வயதுக்கு மேற்பட்டவர்கள்
எல்லாருமே இத்தகைய உணர்வுகளை
கொண்டிருப்போம் … வெளியே சொல்லக்கூடிய
வாய்ப்புகள் கிடைக்காததால் வெளிப்படுத்தி
இருக்க மாடோம்… இன்றைய தலைமுறை
இதையெல்லாம் கேட்கக்கூடிய மனநிலையில்
இருக்காது….
முடிந்தால் அவர்களை இந்த காணொளியை
காணச் செய்யலாம் – மாறா விட்டாலும், குறைந்த
பட்சம் அவர்களுக்கு புரியவாவது வைக்கலாம்.
……
.
…………………………………………………



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…