…………………..

ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்
மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதிய
பயணக் கட்டுரை இது…..
1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை –



( நன்றி – பசுபதிவுகள்…)
…………………..

ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்
மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதிய
பயணக் கட்டுரை இது…..
1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை –



( நன்றி – பசுபதிவுகள்…)
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
நம் சிற்பக் கலைஞர்களுக்கும் மேற்கத்தைய (இத்தாலி ரோம் போன்று) சிற்பக்கலைஞர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உள்ளது.
நாம் உள்ளது உள்ளபடி சிற்பம் உருவாக்குவதில்லை. ஆனால் அவர்கள் உள்ளது உள்ளபடித்தான் சிற்பம் உருவாக்கினர். இந்த அரசன், இந்த போப் என்றால் அப்படியே சிற்பத்தில் இருக்கும். ஆனால் நம்மிடம், சிற்ப சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதுபோலத்தான் இருக்கும், மிகச் சிறிய வித்தியாசங்களோடு. அதனால் ராஜராஜன் என்றால் இடுப்பு சிறுத்து, கடவுளர்களுக்கு உரிய சாஸ்திரத்தோடு சிற்பத்தில் இருப்பான், ஆனால் அங்கோ, ஃப்ரான்சிஸ் என்றால் அவர் இருந்தபடியே சிற்பத்தில் இருக்கும்.