…………………..

ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்
மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதிய
பயணக் கட்டுரை இது…..
1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை –



( நன்றி – பசுபதிவுகள்…)
…………………..

ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்
மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதிய
பயணக் கட்டுரை இது…..
1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை –



( நன்றி – பசுபதிவுகள்…)
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
நம் சிற்பக் கலைஞர்களுக்கும் மேற்கத்தைய (இத்தாலி ரோம் போன்று) சிற்பக்கலைஞர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உள்ளது.
நாம் உள்ளது உள்ளபடி சிற்பம் உருவாக்குவதில்லை. ஆனால் அவர்கள் உள்ளது உள்ளபடித்தான் சிற்பம் உருவாக்கினர். இந்த அரசன், இந்த போப் என்றால் அப்படியே சிற்பத்தில் இருக்கும். ஆனால் நம்மிடம், சிற்ப சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதுபோலத்தான் இருக்கும், மிகச் சிறிய வித்தியாசங்களோடு. அதனால் ராஜராஜன் என்றால் இடுப்பு சிறுத்து, கடவுளர்களுக்கு உரிய சாஸ்திரத்தோடு சிற்பத்தில் இருப்பான், ஆனால் அங்கோ, ஃப்ரான்சிஸ் என்றால் அவர் இருந்தபடியே சிற்பத்தில் இருக்கும்.