
இன்றைய தலைமுறையினர் யாருக்கும் இந்த
மாதிரி வீடுகள் பரிச்சயம் இருக்காது….
எனது சின்ன வயதில், 12-13 வயதுகளில்,
ஒரு பத்துமாதத்திற்கு, கோவையை அடுத்த சூலூரில்
எங்கள் குடும்பம் தங்கவேண்டிய அவசியம் வந்தபோது,
அந்த கிராமத்தில் இந்த மாதிரி வீடுகளை
பார்த்திருக்கிறேன்….
ஆனால், வசித்து அனுபவமில்லை;
அந்தக் காலத்தில், எவ்வளவு யோசித்து யோசித்து
வீடுகளில் வசதிகளையும், பாதுகாப்பையும்
ஏற்படுத்தி இருக்கிறார்கள்…!!!
திண்ணை, ரேழி, முற்றம், மாடம், தாழ்வாரம், கூடம், பின் கட்டு, பிறை, சந்தனக்கல், துளசிமாடம்
உத்திரம், கொல்லைப்புறம், ஊஞ்சல்
கல்லுரல், அம்மி,கல்சட்டி,
துவைக்கிற கல், கோட்டை அடுப்பு –
எனறெல்லாம் பல சொற்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே கேட்க முடிகிறது….!!!
இந்த காணொலி ஒரு நல்ல அனுபவம்….
………….



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…