
இவர் ஹிந்து மதத்தை போற்றுகிறாரா –
அல்லது அசிங்கப்படுத்துகிறாரா…?

இவர் ஹிந்து மதத்தை போற்றுகிறாரா –
அல்லது அசிங்கப்படுத்துகிறாரா…?
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இவர் சொல்வதையெல்லாம்
வாயைப்பிளந்து கொண்டு கேட்பதற்கு
என்று ஒரு பெருங்கூட்டம்
இருக்கிறதே.
பழனி முருகன் கதையையே
இவர் மாற்றிப்போடுகிறார்.
அதுவும் ஒரு கேவலமான நடையில்.
பணம் பண்ணுவதற்கென்றே
சாமியார் ஆனவர் இவர்.
இவர் போடும் வேடங்களையும்,
ஆடும் ஆட்டங்களையும் கண்டு
புளகாங்கிதமடையும் பக்த கோடிகள் !
இன்னொரு வகை நித்யானந்தா இவர்.
1. இதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. (அதாவது இந்த மாதிரி காணொளிக்கெல்லாம் நான் முக்கியத்துவம் கொடுத்து நேரம் செலவழிப்பதில்லை)
2. மனிதர்கள், தியாகம், தன்னலமில்லாத சேவை, சக மனிதர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவது, கருணைமயமாக இருப்பது, ஏதிலிகளின் வாழ்க்கைக்காக அர்ப்பணித்துக்கொள்வது மூலமாக மட்டும்தான் தெய்வ நிலைக்கு உயர முடியும். மற்றபடி ‘நான் கடவுள், தூதர், என்னிடம் கடவுள் பேசி இதனைச் சொன்னார்’ இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
என் யோகா மாஸ்டர் என்னிடம் ஒரு முறை சொன்னது பசுமரத்தாணி போலப் பதிந்துள்ளது சாமியார்கள், யோகி என்று சொல்லிக்கொள்பவர்கள், ஐந்து பைசா கேட்டாலும், அவங்க உண்மையில்லாதவர்கள் என்பதைப் புரிந்துகொள் என்றார். நாமா போய், பழம் அல்லது ஏதேனும் கொடுப்பது வேறு. அவங்களாகவே, என்னைப் பார்க்க இவ்வளவு, இதைச் சொல்லிக்கொடுத்தால் இவ்வளவு என்று மெனு கார்டு வைத்துக்கொண்டால், நீ வேறு உருப்படியான வேலையைப் பார் என்றார்.