
இவர் ஹிந்து மதத்தை போற்றுகிறாரா –
அல்லது அசிங்கப்படுத்துகிறாரா…?

இவர் ஹிந்து மதத்தை போற்றுகிறாரா –
அல்லது அசிங்கப்படுத்துகிறாரா…?
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இவர் சொல்வதையெல்லாம்
வாயைப்பிளந்து கொண்டு கேட்பதற்கு
என்று ஒரு பெருங்கூட்டம்
இருக்கிறதே.
பழனி முருகன் கதையையே
இவர் மாற்றிப்போடுகிறார்.
அதுவும் ஒரு கேவலமான நடையில்.
பணம் பண்ணுவதற்கென்றே
சாமியார் ஆனவர் இவர்.
இவர் போடும் வேடங்களையும்,
ஆடும் ஆட்டங்களையும் கண்டு
புளகாங்கிதமடையும் பக்த கோடிகள் !
இன்னொரு வகை நித்யானந்தா இவர்.
1. இதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. (அதாவது இந்த மாதிரி காணொளிக்கெல்லாம் நான் முக்கியத்துவம் கொடுத்து நேரம் செலவழிப்பதில்லை)
2. மனிதர்கள், தியாகம், தன்னலமில்லாத சேவை, சக மனிதர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவது, கருணைமயமாக இருப்பது, ஏதிலிகளின் வாழ்க்கைக்காக அர்ப்பணித்துக்கொள்வது மூலமாக மட்டும்தான் தெய்வ நிலைக்கு உயர முடியும். மற்றபடி ‘நான் கடவுள், தூதர், என்னிடம் கடவுள் பேசி இதனைச் சொன்னார்’ இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
என் யோகா மாஸ்டர் என்னிடம் ஒரு முறை சொன்னது பசுமரத்தாணி போலப் பதிந்துள்ளது சாமியார்கள், யோகி என்று சொல்லிக்கொள்பவர்கள், ஐந்து பைசா கேட்டாலும், அவங்க உண்மையில்லாதவர்கள் என்பதைப் புரிந்துகொள் என்றார். நாமா போய், பழம் அல்லது ஏதேனும் கொடுப்பது வேறு. அவங்களாகவே, என்னைப் பார்க்க இவ்வளவு, இதைச் சொல்லிக்கொடுத்தால் இவ்வளவு என்று மெனு கார்டு வைத்துக்கொண்டால், நீ வேறு உருப்படியான வேலையைப் பார் என்றார்.