….
….

….
திரு.கலியமூர்த்தி, ரிடையர்டு ஐ.பி.எஸ். அவர்களை
பலரும் அறிவார்கள். தன்னம்பிக்கையூட்டும் விதத்திலும்,
நல்ல சிந்தனைகளை வெளிப்படுத்துவதாகவும்,
பல தளங்களில் பேசி வருபவர்.
வெற்றியும், தோல்வியும் – அவை உண்டாக்கும்
விளைவுகளையும் பற்றி இங்கே சுவாரஸ்யமான
ஒரு சம்பவத்தின் துணையோடு விளக்குகிறார்.
………….
………….
.
————————————————————————————————————



எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…