….
….

….
பேராசிரியர் ஜயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள்
கதை சொன்னால், நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே
இருக்கலாம். அவ்வளவு அழகாக, அவ்வளவு ஈடுபாட்டுடன்,
அவ்வளவு சுவாரஸ்யமாகப் பேசுவார்…
இதே சூஃபி ஞானியின் கதையை முன்னதாக நான் ஒரு
புத்தகத்தில் படித்திருந்தேன். சமயம் வரும்போது
இந்த தளத்தில் அதைப்பற்றி எழுதவேண்டுமென்று
நினைத்திருந்தேன்….
அதை விட அருமையான ஒரு வாய்ப்பு இப்போது
கிடைத்து விட்டது – திருமதி ஜயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
அவர்களின் மூலம் –
….
….
.
—————————————————————————————————————————————-



நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…