…
…

…
பிறப்பினால் வைணவராகிய (அய்யங்கார் வகுப்பு) தான்,
தீவிர முருக பக்தர் ஆகி –
“கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்,
கந்தனே உனை மறவேன்..”
…
(அந்தக்கால டி.எம்.எஸ் குரலில்…!!!)
…
என்று பாடலை எழுதிய பின்னணியைச்
சொல்கிறார் கவிஞர் வாலி அவர்கள்.
…
…
.
——————————————————————————————————————————



உணர்வுபூர்வமான நிகழ்வுதான். மறுக்கலை. ஆனால் கீழே உள்ளதை யாராவது விளக்குவார்களா? முதலில் அவர் தன் உடலை விட்டு நீங்கினார்…. இரண்டாவதாக தன் மனதை விட்டு நீங்கினார்…. மூன்றாவதாக…