…
…

…
– ஆளுக்கு ஒரு நியாயம்…
ஆனால், எல்லாமே… ஞா…யம் தானே… 🙂 🙂 🙂
……..
…….
.
—————————————————————————————————————————————————————-
…
…

…
– ஆளுக்கு ஒரு நியாயம்…
ஆனால், எல்லாமே… ஞா…யம் தானே… 🙂 🙂 🙂
……..
…….
.
—————————————————————————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நிறைய கர்நாடக கச்சேரி வித்துவான்கள் பாடிகியிருக்கின்றனர். ஆனால் இதற்கு இசையமைத்தவர் தண்டபாணி தேசிகர் என்று இதுகாறும் தெரியாது. அவரது 'தாமரை…
https://tnrd.tn.gov.in/project/go_files/3_753_2024_2890_SGS_2_2_2024_1_en.pdf
//தவெக அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம். அதை ஏற்கனவே கூறிவிட்டேன்” எ// இப்படி திருமா எப்போது கூறினார்? ஒருவேளை அவர் வரும் வியாழனுக்குள் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம்…
👌👌👌
திருமா பேட்டிகளைக் கேட்ட பிறகு கரகாட்டக்காரனின் என்னை மன்னார்குடில கேட்டாக மாயவரத்துல கேட்டாக வசனம் எத்தனை பேருக்கு நினைவில் வந்தது?


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அறுக்க மாட்டாதவன் கையில் ஆறு அருவாள்கள் என்பது போல, சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டுவந்தபோது, சட்டமன்றத்தை முடக்கணும், கொரோனா பிரச்சனை இருக்கும்போது சட்டமன்றம் நடைபெறக்கூடாது என்று மாற்றி மாற்றி சட்டமன்றத்தில் பேசிவிட்டு, அதிமுக இவர்களை சட்டை செய்யாததால், திமுகவின் வற்புறுத்தலின்பேரில், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் சட்டமன்றத்துக்குச் செல்வதை நிறுத்தின. சரிதான் என்று சட்டமன்றக் கூட்டத் தொடரை ஆளும்கட்சி முடித்துக்கொண்டபோது, இப்போது, ‘அனைத்துக்கட்சிக் கூட்டம்’ கூட்டவேண்டும் என்று லாவணி பாடுகின்றன. இதைப்பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் கா.மை. சார்.