…
…
தன்னுடைய ஒற்றை உத்திரவால், இந்த நாட்டிலுள்ள
அத்தனை வாகன ஓட்டிகளையும் கதிகலங்க
வைத்திருக்கும் மத்திய தரை போக்குவரத்து அமைச்சர்
திருவாளர் கட்கரிஜி அவர்களுக்கு –
இந்த ஜோக் சமர்ப்பணம்…. 🙂 🙂 🙂
…

…
.
—————————————————————————————————-
…
…
தன்னுடைய ஒற்றை உத்திரவால், இந்த நாட்டிலுள்ள
அத்தனை வாகன ஓட்டிகளையும் கதிகலங்க
வைத்திருக்கும் மத்திய தரை போக்குவரத்து அமைச்சர்
திருவாளர் கட்கரிஜி அவர்களுக்கு –
இந்த ஜோக் சமர்ப்பணம்…. 🙂 🙂 🙂
…

…
.
—————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
வரலாற்றைப் பற்றி எழுதும்போது எதையும் சரிவர எழுதவேண்டும். நம் சிந்தனை என்று ஒன்றைச் சொன்னால், அதை ஏன் சொல்கிறோம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், அது நகைப்பிற்கிடமான சிந்தனை…
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இந்த அளவு வானளாவிய அபராதங்களை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்றே தெரியாமல் இருப்பவர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். இப்படி செய்வதால் போக்குவரத்து விபத்துக்கள் குறையலாம். ஆனால், வாகனம் ஓட்டுபவர்கள் இந்த அபராதங்கள் விதிக்கும் மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு பயத்திலேயே வாழும் வாழ்க்கைக்கு இது நம்மை அழைத்துச் செல்லும்!
இன்னொன்று. பணம் இருந்தால் கவலை பட வேண்டாம் என்றும் இந்த அபராதங்கள் காட்டுகின்றன!