…
…

…
முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும்
வெளிப்படுத்தாமல்,
குரலில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் –
நகைச்சுவை உணர்வு கொப்புளிக்கக்கூடிய, ஆனால் –
ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத பல சங்கதிகளை
வரிசையாக சொல்லிக் கொண்டே வருவது
தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் விசேஷம்…
கேட்கக் கேட்க அலுக்காத அவரது உரைகளின்
ஒரு சிறு துளி இங்கே –
…
…
.
————————————————————————————————————



அம்மா உணவகங்கள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன? சமூகத்தின் மிக ஏழைகள், வேலைக்குப் போகிறவர்கள் மிகக் குறைந்த விலையில் சாப்பிடவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் ஆரம்பித்தாங்க. மிக நல்ல நோக்கம்.…