…
…

…
முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும்
வெளிப்படுத்தாமல்,
குரலில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் –
நகைச்சுவை உணர்வு கொப்புளிக்கக்கூடிய, ஆனால் –
ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத பல சங்கதிகளை
வரிசையாக சொல்லிக் கொண்டே வருவது
தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் விசேஷம்…
கேட்கக் கேட்க அலுக்காத அவரது உரைகளின்
ஒரு சிறு துளி இங்கே –
…
…
.
————————————————————————————————————



//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…