1934–ல் நியூயார்க் மக்களும் – கடைத்தெருவும் இருந்த நிலை …?


இன்றைய அமெரிக்காவை மட்டும் பார்த்து கர்வமும்,
இந்தியாவைக் குறித்து ஏளனமும் கொள்பவர்கள்
அவசியம் பார்க்க வேண்டிய ஒரு

காணொளி இது….

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to 1934–ல் நியூயார்க் மக்களும் – கடைத்தெருவும் இருந்த நிலை …?

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    நியூயார்க்கில் கூட “குடிசை மாற்று வாரியம்…!” ஸூப்பர்.

  2. சிவராசு's avatar சிவராசு சொல்கிறார்:

    கிட்டத்தட்ட அமெரிக்க நூறு வருசத்துக்கு முன்னாடி இருந்த நிலமையில் நாம இப்பவே இருக்குறோம் என்பதை எண்ணுகையில் அமெரிக்காவை பார்த்து ஏளனமும் இந்தியாவைக் குறித்து கர்வமும் கொள்ளத்தோணுது… சேர் பண்ணியதுக்கு நன்றி!

    உண்மைதமிழனாக இருந்தால் எல்லோரும் இதை சேர் பண்ண வேண்டும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      700-800 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த நாடு இது என்பதை
      மறந்து விடக்கூடாது…

      அடிமைப்படாத, சுதந்திர பூமியாக இருந்திருந்தால் –
      இன்று உலகின் முதன்மை நாடாக
      பாரதம் இருந்திருக்கும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    1934 ல் அமெரிக்காவில் பொருளாதார மந்தம் நிலவியது .
    ‘ Great Depression ‘ என்று சொல்லப்பட்ட மந்தம்
    1928 ல் ஆரம்பித்து இரண்டாவது உலகப்போர் வரை நிலவியது .

    இன்று வரை எதனால் இது ஏற்பட்டது என்ற சர்ச்சை தொடர்கிறது .

    பொருளாதாரம் நன்றாக இயங்க வேண்டுமென்றால்
    அரசாங்கத்தின் தலையீடு இருக்க கூடாது என்பது கொள்கை .
    ‘ Free Trade ‘ கொள்கை இருந்த நேரத்தில் இது நடந்தது .

    பொருளாதாரம் நன்றாக இயங்க வேண்டுமென்றால்
    அரசாங்கம் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    அதே போல் பணம் ஒரு இடத்தில குவிவதும் கூடாது .

    இன்று ‘Liberalization , Reforms ‘ என்றெல்லாம் பிரச்சாரம்
    கனஜோராக நடக்கிறது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.