…
…
ஆசை ஆசையாய் காதலித்து கல்யாணம் செய்து
கொண்டவர்கள் தான் இவர்கள்…
ஆனால் … 🙂 🙂 🙂
…
———————————————————————————————————–
…
…
ஆசை ஆசையாய் காதலித்து கல்யாணம் செய்து
கொண்டவர்கள் தான் இவர்கள்…
ஆனால் … 🙂 🙂 🙂
…
———————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ஆனால், சிவசேனாவும் பாஜகவும் – நித்திய கண்டம் பூர்ண ஆயுசு இல்லையா?
புதியவன்,
வீடியோவில் உள்ள ஒரு கண்டிஷனை மறந்து விட்டீர்களே…”ஆசை ஆசையாக காதலித்து”.. 🙂 🙂
சிவசேனாவும், பாஜகவும் செய்து கொண்டது அவசியம் கருதி செய்து கொள்ளப்பட்ட
“கட்டாய”கல்யாணம்… காதல் கல்யாணம் அல்லவே…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இது சிவசேனாவுக்கும் பொருந்தும். இவர்கள் ‘காதலுக்கும் கல்யாணத்துக்கும்’ லாயக்கற்றவர்கள். அப்படி இவர்களிடம் ஏற்படும் உறவு சுயநலத்துடன் கூடியதாகத் தான் இருக்கும். இவர்களிடம் சுயநலமிகளே இருக்க முடியும்.
கொள்கையே கொலை கொள்ளை என்கின்ற போது இதில் யார் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன….!
விஷக்கிருமிகள்.