…
…
சூடான அரசியல் இடுகைகளுக்கிடையில் –
ஒரு மாறுதலுக்காக – ஒரு மன நிறைவுக்காக – –
முரளியும், கண்ணனும் …..
…
…
———————————————————————————————-
…
…
சூடான அரசியல் இடுகைகளுக்கிடையில் –
ஒரு மாறுதலுக்காக – ஒரு மன நிறைவுக்காக – –
முரளியும், கண்ணனும் …..
…
…
———————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
வரலாற்றைப் பற்றி எழுதும்போது எதையும் சரிவர எழுதவேண்டும். நம் சிந்தனை என்று ஒன்றைச் சொன்னால், அதை ஏன் சொல்கிறோம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், அது நகைப்பிற்கிடமான சிந்தனை…
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…
Well Said KM sir. Thank you


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இடுகையை பதிவிட்ட பிறகு, இன்னொரு கண்ணன் பாடல் –
அதுவும் ஒரு அற்புதமான பாடகர் முகேஷ் பாடியது
நினைவிற்கு வந்தது….
முறையாக இசை கற்காத, இவரது ஆர்வமும், முயற்சியும்,
குரல் வளமும் – பிரமிப்பை தருகிறது…
வாழ்க… முகேஷ்…வாழ்க …!!!
….
என்ன இசையமைப்பு. என்ன மாதிரி வரிகள். அதற்கு எப்படிப்பட்ட திரை presentation. இதெல்லாம் இனிமே சாத்தியமா? கர்ணனுக்காக கண்ணீர் சிந்தாதவர் யார். கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருந்தபோதும், அந்தப் படம், அதிலும் பாடல்கள் வரும் சமயங்கள், மனதை உருக்கிவிடும்.
இவருக்கு என்ன குரல் வளம். கடவுளின் கொடை. நல்லா இருக்கட்டும்.
கண்ணில் நீரை வரவழைக்கும் இரு பாடல்கள். பகிர்ந்ததற்கு நன்றி கா.மை. சார்.
Nice songs