…
…
என்னால் அதைச்செய்ய முடியாது என்று நினைப்பவர்கள்
அந்த ” t ” யை மட்டும் நீக்கி விடுங்கள் போதும்….
மற்றவை தானே நிகழும்…!!!
…
…

…
…
என்னால் அதைச்செய்ய முடியாது என்று நினைப்பவர்கள்
அந்த ” t ” யை மட்டும் நீக்கி விடுங்கள் போதும்….
மற்றவை தானே நிகழும்…!!!
…
…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அவ்வளவு தானே சார்
இவ்வளவெல்லாம் செஞ்சோம்
இதைச் செய்ய மாட்டோமா- செய்தால் போச்சு 🙂
வெட்கம் கெட்டு, தன் குடும்பத்துக்காக மக்கள் பணத்தைச் சுரண்டி ஊழலில் கருணானிதி குடும்பத்தைப் போல் திகழ முடியுமா? I CAN’T DO IT.
எதையாவது செய்து திமுக தலைமைப் பதவியில் அமர்ந்துவிடவேண்டும் என்று 5 வருடங்களுக்குமேல் கடுமையாக முயற்சி செய்து, கடைசியில் செயல் தலைவராக மட்டுமே ஆக முடிந்த ஸ்டாலின் நடத்துவதுபோல் பற்பல கோமாளி நாடகங்கள் நடத்தி, மக்கள் ஆதரவை விட, நாடகங்கள் முதலமைச்சராக்கிவிடும் என்று நம்பி குட்டிக்கரணங்கள் போட்டு முயற்சி செய்யமுடியுமா? I CAN’T DO IT.
எல்லா ஊழல் பணத்தையும் தானே கையாண்டு, கட்சி நிதி, அறக்கட்டளை போன்ற எல்லாவற்றிலும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையே போட்டு எல்லாப் பணத்தையும் சுருட்டி, எதை எதை கட்சி சார்பாக எதிர்க்கிறோமோ அதற்கு எதிராக தாங்களே நடந்துகொண்டு (ஹிந்தி படிப்பது, கூத்தாடிகள், தமிழே உயர்வு என்று சொல்லி மெட்ரிக் பள்ளி நடத்துவது போன்று பல) வெளியே, தான் மக்களுக்காக உழைப்பவன், நேர்மையானவன் என்று மானம் சூடு சுரணை இல்லாமல் பேச முடியுமா? I CAN’T DO IT.
நாங்கள் வன்னியர் கட்சி அல்ல, மக்களுக்கான கட்சி, தாழ்த்தப்பட்டவருக்கான கட்சி என்று பேசிக்கொண்டே, தன் குடும்ப உறுப்பினர்களை அறக்கட்டளையில் வைத்துக்கொண்டு, ராமதாஸ்போல், ‘வன்னியர்களுக்கான சட்டக்கல்லூரியை அனுமதிக்காத அதிமுகவை விட்டு எல்லா வன்னியர்களும் வெளியேறி எங்களுடன் சேரவேண்டும்’ என்று அப்பட்டமாக ஜாதிக்கட்சி நடத்தி சமூகத்தை இன்னும் பிளவுபடுத்தமுடியுமா? I CAN’T DO IT.
4 வருட எம்.எல்.ஏ பதவிக்காக, திருட்டுக் கும்பல் என்று அறியப்பட்ட மன்னார்குடி கும்பலுக்கு ஜால்ரா போட்டு, தனக்கு வாழ்வு தந்த ஜெ.வை மறந்துவிட்டு, காசைச் சுருட்ட முடியுமா? I CAN’T DO IT.
ஒன்றுமேயில்லாமல் இருந்த தன்னை அரசியலில் ஒரு அடையாளம் கொடுத்த ஜெ.வை, அவர் மறைந்தவுடன் மறந்துவிட்டு, ‘சின்னம்மா இல்லையேல் ஜெ. கிடையாது’ என்று சி.ஆர்.சரஸ்வதி, வளர்மதி போன்ற மதிகெட்டவர்களைப்போல் நிறம் மாற முடியுமா? I CAN’T DO IT.
ஆளுங்கட்சியாக இருந்தும், ஆளுங்கட்சி ஆதரவில் வெற்றி பெற்றும், பணம் வாங்கிக்கொண்டு வெளிநடப்பு செய்யும் வெட்கம் கெட்ட அரசியல்வாதி என்று பெயர் எடுக்க முடியுமா? I CAN’T DO IT.
இதையா சார் சொல்றீங்க?
புதியவன்,
உங்கள் பட்டியல் இன்னும் முடியவில்லை என்றே நினைக்கிறேன்…
மூச்சு வாங்குகிறதா… கவலை வேண்டாம் .. அடுத்த பின்னூட்டத்தில்
பார்த்துக் கொள்ளலாம்..
ஒரு வெட்கங்கெட்ட மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்.
தவறு செய்பவர்களுக்கு வெட்கமில்லை.
பார்த்துக் கொண்டிருப்பவர்களாகிய நமக்கு தான் வெட்கமாக இருக்கிறது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்