…

இழப்பு என்பதெல்லாம் மனதில் ஏற்படும் உணர்வுகள் தான்…
இழப்பைக்கூட,
தங்களின் கள்ளங்கபடமற்ற தன்மை காரணமாக,
உணராமை காரணமாக –
புதுமை என்று நினைத்து குதூகலமாக கொண்டாடும் குழந்தைகளின் காணொலி ஒன்று கீழே –
(பிபிசிக்கு நன்றி ) –
…

இழப்பு என்பதெல்லாம் மனதில் ஏற்படும் உணர்வுகள் தான்…
இழப்பைக்கூட,
தங்களின் கள்ளங்கபடமற்ற தன்மை காரணமாக,
உணராமை காரணமாக –
புதுமை என்று நினைத்து குதூகலமாக கொண்டாடும் குழந்தைகளின் காணொலி ஒன்று கீழே –
(பிபிசிக்கு நன்றி ) –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…
இந்தியாவில் எதற்காவது (அரசியல் ஊழல்) தண்டனை கிடைத்திருக்கிறதா? நீதித்துறை நிர்வாகத் துறையையும், காவல் துறையையும் (சிபிஐ போன்று), வழக்குரைஞர்களையும்... ஆளாளுக்கு ஒவ்வொருவரைக் கை காட்டிவிடுகிறார்கள். ஆனால் அரசு…
இந்த சர்க்காரியதான் காரணமா கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுக்க முடியாமல் போனதுக்கு? ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம்னு பார்த்தா 2ஜி 200 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு வாங்கிய லஞ்சம்னு பேப்பர்கள்ல…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Thanks for sharing the beauty.
அற்புதம் சார்.
குழந்தைகள் கள்ளங்கபடு தெரியாதவர்கள்.
செயற்கை காலைக்கூட ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளும்
அளவிற்கு அறியாமை. ஒரு விதத்தில் பார்த்தால், அறியாமை ஒரு பெரிய
கொடுப்பினை.
இல்லை கா.மை சார். தனக்குக் கால் இல்லாதது அந்தக் குழந்தைக்குத் தெரியும். இந்த செயற்கை இரும்பைப் பொருத்துவது மிகுந்த வேதனை தருவது. அதுமட்டுமல்ல அதனை உபயோகப்படுத்திப் பழக்கப்படுத்துவது மிகுந்த வலி உள்ளது. இதனைப் பற்றி ஒரு அடல்ட் ஸ்போர்ட்ஸ்வுமன் (அவரும் இதேபோல்தான்.. ஆனால் இரண்டு கால்கள்) சொல்லியுள்ளார். அதனையும் மீறி இந்தக் குழந்தையின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது, உண்மையாகவே கடவுளின் சிரிப்பைப் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது. இந்தக் குழந்தை நன்றாக வாழட்டும். அவளுடைய தன்னம்பிக்கையை யாரும் குலைக்காதிருக்கட்டும். (நிறையபேர் இத்தகையவர்கள் முன்னுக்கு வரும்போது, பொறாமைப்பட்டு வெறுப்பை வார்த்தைகளால் உமிழ்வார்கள். அது இந்தப் பெண்ணுக்கு நடக்காதிருக்கட்டும்)