…

இழப்பு என்பதெல்லாம் மனதில் ஏற்படும் உணர்வுகள் தான்…
இழப்பைக்கூட,
தங்களின் கள்ளங்கபடமற்ற தன்மை காரணமாக,
உணராமை காரணமாக –
புதுமை என்று நினைத்து குதூகலமாக கொண்டாடும் குழந்தைகளின் காணொலி ஒன்று கீழே –
(பிபிசிக்கு நன்றி ) –
…

இழப்பு என்பதெல்லாம் மனதில் ஏற்படும் உணர்வுகள் தான்…
இழப்பைக்கூட,
தங்களின் கள்ளங்கபடமற்ற தன்மை காரணமாக,
உணராமை காரணமாக –
புதுமை என்று நினைத்து குதூகலமாக கொண்டாடும் குழந்தைகளின் காணொலி ஒன்று கீழே –
(பிபிசிக்கு நன்றி ) –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Thanks for sharing the beauty.
அற்புதம் சார்.
குழந்தைகள் கள்ளங்கபடு தெரியாதவர்கள்.
செயற்கை காலைக்கூட ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளும்
அளவிற்கு அறியாமை. ஒரு விதத்தில் பார்த்தால், அறியாமை ஒரு பெரிய
கொடுப்பினை.
இல்லை கா.மை சார். தனக்குக் கால் இல்லாதது அந்தக் குழந்தைக்குத் தெரியும். இந்த செயற்கை இரும்பைப் பொருத்துவது மிகுந்த வேதனை தருவது. அதுமட்டுமல்ல அதனை உபயோகப்படுத்திப் பழக்கப்படுத்துவது மிகுந்த வலி உள்ளது. இதனைப் பற்றி ஒரு அடல்ட் ஸ்போர்ட்ஸ்வுமன் (அவரும் இதேபோல்தான்.. ஆனால் இரண்டு கால்கள்) சொல்லியுள்ளார். அதனையும் மீறி இந்தக் குழந்தையின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது, உண்மையாகவே கடவுளின் சிரிப்பைப் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது. இந்தக் குழந்தை நன்றாக வாழட்டும். அவளுடைய தன்னம்பிக்கையை யாரும் குலைக்காதிருக்கட்டும். (நிறையபேர் இத்தகையவர்கள் முன்னுக்கு வரும்போது, பொறாமைப்பட்டு வெறுப்பை வார்த்தைகளால் உமிழ்வார்கள். அது இந்தப் பெண்ணுக்கு நடக்காதிருக்கட்டும்)