…

இந்த கார்ட்டூனுக்கான விளக்கங்கள் வரவேற்கப்படுகின்றன…!!!!!!!!
…

இந்த கார்ட்டூனுக்கான விளக்கங்கள் வரவேற்கப்படுகின்றன…!!!!!!!!
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
பட்டப் பகலில், குற்றவாளிக் கூண்டிலிருந்து, எல்லோர் முன்னிலையிலும், பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சட்டென்று மறைந்து விட்டார்களே!
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்திக் கொண்டு
நீதிதேவதை துணையோடு பறந்து விட்டனர்.
இந்த விசாரணை துவங்கி 6 ஆண்டுகள் ஆகின்றன.
இன்னமும் மலேசியாவிலிருந்து விசாரிக்கப்பட
வேண்டிய aircell சாட்சி, விசாரணக்கே வராமல்
வழுக்கிக்கொண்டே போகிறது.
அது சம்பந்தமாக ஒரு பொதுநலவழக்கு
வேறு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.
விசாரணையே இன்னும் முடிவடையாத நிலையில் –
வழக்கை இவ்வாறு முடித்து வைக்க முடியுமா ..?
சுப்ரீம் கோர்ட் தான் சொல்ல வேண்டும்.
நல்ல வேளை – சுப்ரீம் கோர்ட் இன்று இந்த வழக்குக்கு
தற்காலிகமாக உயிர் கொடுத்திருக்கிறது.
8-ந்தேதி அடுத்த விசாரணை…!
பணம் இருந்தால்,
எங்கு வேண்டுமானாலும் கதவு திறக்கும்.
ஜீ..பூம்…பா… பூதத்திற்கு விடுதலை ….?
ஐயா
சரவணபவன் ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டதற்கான காரணம் ஏதாவது தெரியுமா?
பேக்கரிய நீ வெச்சக்கோ…அக்காவை நான் வெச்சுக்கறேன்
என்கின்ற மாதிரி டீலிங் ஏதாவது இருக்குமோ?
நண்ப அஜீஸ்,
நான் சுத்த ” “வெஜிடேரியன்”….
என்னிடம் நீங்கள் இந்த மாதிரி கேள்வி எல்லாம்
கேட்டால் என்ன செய்வது….? 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
எமக்கு சின்னம்மாவை தெரியும் –
யார் இந்த அக்கா ?
எனக்கு இதைப்பார்த்தவுடன், சட்டம் எப்படி எளியவர்களை நேர்மையாகவும், நியாயமாகவும், சட்டப்படியும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்பதைக் கார்டூனாக்க வேண்டும் என்று தோன்றியது. எந்தச் சட்டமும் ஏமாந்தவர்களுக்கு என்றால் ஏன் நக்சலைட்டுகள் போன்றவர்கள் பெருகமாட்டார்கள்? எல்லோரும் ஆதாயம் கருதியும், சட்டத்தின் மாண்பைத் தீர்ப்பு என்ற ஆயுதம் மூலமும் வளைக்கமுடியுமானால் ஏன் மக்கள் வெறுப்பு பெருகாது? நீதிமன்றங்கள் நிச்சயம் தங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ளும் நேரம் வந்திருக்கிறது.
சரவணபவன் ஹோட்டல்கள் மாறன்கள் வசம். வெங்கட்நாராயணா ரோடு சரவணபவன் கட்டிடம் ஸ்…ன்க்குச் சொந்தம், மாதம் 7 லட்ச வாடகை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி இடியாப்ப முறையில் ஊழல்கள் இருந்தால் எல்லோரும் எல்லோரும் தப்பிக்க வழிசெய்துவிடுகிறார்கள்.
சிறையில் ஏதிலிகள் 5-10 வருடங்களுக்கு மேலாக குற்றம் சாட்டப்படாமல் வாடுகிறார்கள். எளியவர்களில் அகப்பட்டவர்களுக்கு அட்டமத்துச் சனி. வலியவர்களுக்கு எப்போதும் ஒன்பதில் குரு.
மேலோட்டமாக பார்த்தால் மாறன்கள் சட்டத்தில் ஓட்டையில் இருந்து தப்பிவிட்டதை மட்டும் வரைந்துள்ளார் கேசவ் எனத்தோன்றியது. ஆனால் மகா புத்திசாலியான திரு.காமை தனது வாசகர்களுக்கு இம்புட்டு சுளூவான கேள்வியை தரமாட்டரே என எண்ணி ஓவர்நைட் உற்று பார்த்ததில் கேசவின் உள்குத்து புரிந்தது…. அந்த பாட்டில் எதைக் குறிக்கின்றது என்றால் ஜெயலலிதாவை அதாவது டாஸ்மாக் பாட்டில் இங்கு குறியீடு. அதாவது மாறன் ஜெயலலிதா என எல்லா அரசியல்வாதிகளும் சட்டத்திடமிருந்து தப்பிவிடுவார்கள் என அற்புதமாக விளக்கியுள்ளார் கேசவ், சரிதானே?
அய்யா … ! வள்ளுவன் ஒரு குரலில் ” ஏகாரமாக ” ஒரு சொல்லை வைத்துள்ளான் – அந்த சொல் : தன் நெஞ்சே என்பது — அதாவது ” தன்நெஞ்சே தன்னைச் சுடும் ” என்பது — ஆனால் இந்த அரசியல் வா[ வியா] திகளை சுடுவதாக தெரியவில்லையே … ?
இந்த குரலுக்கு திரு நெல்லை கண்ணன் அவர்கள் கூறுவது …… // பொய் கூறி வாழ்ந்திடலாம் என்று எண்ணும்
பொறுப்பற்றோர் தனைப் பார்த்து வள்ளுவரும்
சொல்கின்றார் ஒரு செய்தி ஆகா ஆகா
சோர உணர்வுள்ளோர்கள் உணர்வதற்காய்
எல்லார்க்கும் தெரியாதே பொய்கள் சொல்லி
ஏய்த்ததுவாய் நினைக்கின்றீர் அய்யோ பாவம்
உள்ளம் உம் உள்ளம் அப்பொய்யைக் கொண்டு
உமைச் சுட்டு உமைச்சுட்டுக் கொன்றே போடும் — // என்னவோ உச்ச நீதிமன்றத்தில் ” சிறிதளவு உயிர் ” இருந்தாலும் — அங்கேயும் — ?
செல்வராஜன்,
அந்த “சர்தார்ஜி” மிக வெளிப்படையானவர் என்று
தோன்றுகிறது… ஆனால் ரிடையராக
இன்னும் 7 மாதங்கள் தான் உள்ளன … !!!
இவ்வளவு செய்தவர்களுக்கு
அது வரை தள்ளிப்போட முடியாதா என்ன …?
அவரது முந்தைய தீர்ப்பு ஒன்றிலிருந்து ஒரு quote –
——–
No part of the natural resource can be dissipated
as a matter of largess, charity, donation or endowment,
for private exploitation. Each bit of natural resource expended must bring back a reciprocal consideration.
——–
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
always late justice makes these effects only