.
.
கேட்டு – பாருங்கள்…..!!!
துறவி கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அளிக்கும்….
ஒரு வித்தியாசமான இசையனுபவம்.
( குறிப்பாக 11-வது நிமிடத்திலிருந்து 17-வது நிமிடம் வரை…)
.
.
கேட்டு – பாருங்கள்…..!!!
துறவி கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அளிக்கும்….
ஒரு வித்தியாசமான இசையனுபவம்.
( குறிப்பாக 11-வது நிமிடத்திலிருந்து 17-வது நிமிடம் வரை…)
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உணர்வுபூர்வமான நிகழ்வுதான். மறுக்கலை. ஆனால் கீழே உள்ளதை யாராவது விளக்குவார்களா? முதலில் அவர் தன் உடலை விட்டு நீங்கினார்…. இரண்டாவதாக தன் மனதை விட்டு நீங்கினார்…. மூன்றாவதாக…
ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…
படிக்கறவங்களுக்கு இரத்தக் கொதிப்பு அதிகமானால் நமக்கென்ன என்பது இப்போதெல்லாம் காவிரி மைந்தன் சாரின் அரசியல் பதிவுகளிலிருந்து தெரியவருகிறது. திமுகவுடன் பாஜக சேர்ந்தால், எப்படி வேண்டுமானாலும் நியாயப்படுத்துவார்கள். அப்படிச்…
பண்டைய தமிழர்களின் என்று சொன்னால் அதிலும் தவறு இருந்திருக்கும். சோழர்களின் ஜீன் கலந்திருக்கிறது என்று சொல்லியிருக்கவேண்டும். சோழர்களின் ஜீன் கலந்திருக்கிறது என்று சொன்னாலும் அதிலும் தவறு இருக்கும்.…
நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் மத்திய அரசின் மசோதாக்களுக்கு திமுக ஆதரவு தந்தால் ஸ்டாலினுக்குக் கூட பாரதரத்னா விருது கொடுத்துடுவாங்க போலிருக்கே. இவ்வளவு கஷ்டப்பட்டு டீலிமிடேஷன் மசோதா தாக்கல்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
K.M.sir,
It is really a wonderful experience.
thanks a lot for the introduction.
அருமை
சுவாமிஜியின் இசையை பலமுறை தூர்தர்ஷனில் கேட்டு மகிழ்ந்தது உண்டு … அவரே கீ போர்டு வாசித்துக்கொண்டு பாடுவது சிறப்பாக இருக்கும் — ஒரே ஆண்டில் ” மூன்று கின்னஸ் சாதனைகளை ” வெவ்வேறு இடங்களில் நடத்தி பெற்றவர் இவர் ஒருவராக தான் இருக்கும் — 2015 – ல் ஜனவரியில் ஆந்திரா – தெனாலியில் 220000 பேர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியும் — அடுத்து 2015 ஏப்ரலில் சிட்னி நகரில் இசை மருத்துவ நிகழ்ச்சியும் — மூன்றாவதாக அமெரிக்கா டெக்சாஸ் நகரில் 2015 – ஆகஸ்ட்டில் நடந்த அதி நீள பாராயணம் நிகழ்ச்சியும் — கின்னஸ் சாதனைகளை பெற்றது — இவரது பெருமைக்கு சான்றாகும் — ” இசை கேட்டால் புவியாசைந்தாடும் ” புவி அசைவது மட்டுமல்ல — பல மன — உடல் நோய்களும் குணமாகும் என்பதை இவரது இசையை கேட்டவர்களுக்கு புரியும் — !!!