
தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிடரை உணர்ந்து,
சரியான நேரத்தில் நேரில் வந்து, ” துன்பத்திலிருக்கும்
உங்களுக்கு நான் துணையாக இருப்பேன் ” என்று
சொன்னமைக்காக – பிரதமர் மோடிஜிக்கு
நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.



தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிடரை உணர்ந்து,
சரியான நேரத்தில் நேரில் வந்து, ” துன்பத்திலிருக்கும்
உங்களுக்கு நான் துணையாக இருப்பேன் ” என்று
சொன்னமைக்காக – பிரதமர் மோடிஜிக்கு
நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.


பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
வரலாற்றைப் பற்றி எழுதும்போது எதையும் சரிவர எழுதவேண்டும். நம் சிந்தனை என்று ஒன்றைச் சொன்னால், அதை ஏன் சொல்கிறோம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், அது நகைப்பிற்கிடமான சிந்தனை…
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
தமிழக கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இடம் பெற்று இருந்த காலத்தில் கூட , இந்திய பிரதமர் தமிழக மக்களின் சோதனை காலத்தில் “உடனே” வந்ததாக, சரித்திரம் இல்லை. நமது அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு நேரில் வந்து மரியாதை செய்ததும் ஒரு வரலாறு. தமிழ் நாடு முக்கியத்துவம் இழந்து வருகிறதோ என நான் எண்ணும் சமயம், அப்படி எல்லாம் இல்லை என நம்பிக்கை ஊட்டியது இந்த வருகை, மற்றும் 1950 கோடி உடனடி உதவி, மற்றும் ராணுவ உதவிகள். தமிழ் நாடு அரசு நல்ல முறையில் உடனடி நிவாரணம் மேல்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஐயா,
நீங்கள் மேலே தந்துள்ள படங்களில் கடைசி படத்தின் மூலம் அவரது புகழ் BBC வரை போய் விட்டது.
http://www.bbc.com/news/world-asia-india-34991822
இதே கருத்தை நான் எழுத நினைத்தேன் எழில் எழுதிவிட்டார் நன்றி. விளம்பரம் மோகம் தீரவில்லை இன்னும் நம்ம பிஎம் க்கு. நம்ம தலைவிதி
M. செய்யது
Dubai
தெரியாமல் நானும் இதற்கு துணை போயிருக்கிறேன்.,…!!!
மோடிஜி அரசில் எல்லாமே மாயம் தான்….
பிடிஐ புகைப்படங்கள் உட்பட ??? ….!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்