பால் விலை உயர்ந்தால் என்ன ?
“எங்கள் அம்மா” இருக்கும்போது
எங்களுக்கென்ன கவலை ?
ஆவின் பால் விலை உயர்ந்தால் உங்களுக்கு
வேண்டுமானால் எரிச்சல் வரலாம்.
“எங்கள் அம்மா” இருக்கும்போது
எங்களுக்கென்ன கவலை என்று கேட்கின்றன
இந்த –
பால் குடிக்கும் கொடுத்து வைத்த நாய்க்குட்டிகள் !!!





பின்ன.. “அம்மா”ன்னா சும்மாவா?
”ஏவ்வ்வ்வ்.”
என்னதான் நாயானாலும் ,தாய் அல்லவா!!
(இது என் பங்கிற்கான மொக்கை;வரவு வைத்துக்கொள்ளவும்
;-)))
ஒரு கல்லில இரண்டு மாங்காய். தமிழர்கள் மட்டும் ஏன் இப்படி? அம்மா என்றால் அர்த்தம் தெரியாதா தமிழ்நாட்டு மக்களுக்கு?