சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் ….


சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் ….

இந்த ஒட்டகங்கள் இரண்டும் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு
சுமார் 2000 கிலோ மீட்டர்  தூரம் கால்நடையாக  அழைத்து
வரப்பட்டிருக்கின்றன.

பக்ரீத் -ஐ முன்னிட்டு குர்பான் (பலி/தானம்) கொடுப்பதற்காக !
பண்டிகைக்கு இன்னும் 4-5 நாட்கள்  இருப்பதால் அதை
வீணாக்காமல் சொந்தக்காரருக்கு சம்பாதித்துக் கொடுக்க
சிறுவர்களை  சவாரி அழைத்துச் செல்கின்றன.

இதைக் கொன்று உண்ணவிருக்கும் நண்பர்களே –
தங்கள்  உயிரைக் கொடுத்து, உடலைக்கொடுத்து,

உங்கள் பசியைப் போக்குவதற்காக 2000 கி.மீ. தூரம்
நடந்து வந்திருக்கும் இவற்றைப் பார்த்தால்  உங்களுக்கு
இரக்கமாக இல்லையா ?

சாப்பிடுவதற்கு உங்களுக்கு வேறு உணவுப் பொருட்கள்
எவ்வளவோ கிடைக்கும் –
தயவுசெய்து  இவற்றை விட்டு விடுங்களேன்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in இரக்கம், ஒட்டகங்கள், குர்பான், நாகரிகம், பக்திமான், பக்ரீத், Uncategorized and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.