This gallery contains 1 photo.
…. …. …. துபாய்-ல் வரவிருக்கும் அக்டோபர் 22-ந்தேதியன்று, 14,000 சதுர அடி பரப்பில், 105 மீட்டர் (சுமார் 350 அடி ) உயர உலகிலேயே மிகப் பெரிய வண்ண நீரூற்று பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது. நாளுக்கு நாள் டூரிஸ்டுகளை கவர, புதிது புதிதாக நிறைய விஷயங்கள் துபாயில் வருகின்றன…!!! …. …. . ——————————————————————————————————————————-










உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…