This gallery contains 1 photo.
……………………. எல்லாம் தலைகீழாக நடப்பது தானே நவீன அரசியல்…!! ஒரு காலத்தில் தனியார் வசமிருந்த வங்கிகளைபொதுநலன் கருதி அரசு தன் வசமாக்கிக் கொண்டது.அப்போது, அதற்கு – நிறைய காரணங்கள்சொல்லப்பட்டன. இப்போது மீண்டும் அரசு/பொதுத்துறை வசமிருக்கும்வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிகள்நடக்கின்றன…. இதற்கும் காரணங்கள் பலசொல்லப்படுகின்றன…. இவற்றில் எது சரி….?பொதுவாக – இப்போது முதலாளிகளின் காலம் …அவ்வளவு தான் … Continue reading




[…] […]