This gallery contains 1 photo.
இந்த நாட்டில் எவ்வளவோ துறைமுகங்கள் இருக்கின்றன…ஆனால், குஜராத்தில் அடானிக்கு சொந்தமான முந்த்ராதுறைமுகத்தில் மட்டும் – ஹெரோயின் போதைப்பொருள், தொடர்ச்சியாக, திருட்டுத்தனமாகஇறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டுக்குள் கடத்தப்பட்டுவிநியோகிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. இது எத்தனை ஆண்டுகளாக நடந்து வருகிறதோதெரியவில்லை – ஆனால் அண்மையில் தான் விஷயம்வெளியே வந்திருக்கிறது. முதலில் 21,000 கோடி மதிப்பிலான 3000 கிலோ ஹெரோயின் … தற்போது, … Continue reading




[…] […]