This gallery contains 1 photo.
முந்தைய ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த ஒருவர், தனதுஇலாகாவில் வேலை தருவதாகச் சொல்லி, சிலரிடமிருந்துசில லட்சங்களை – பெற்றுக் கொள்கிறார்… பல காரணங்களால், அவர் பதவியில் நீடிக்க முடியவில்லை;அவர் அமைச்சராக நீடித்த காலத்தில், அவரால் சொல்லியபடிவேலை கொடுக்க முடியவில்லை; எனவே, அரசு வேலை வேண்டிஅவரிடம் சில லட்சங்கள் பணம் கொடுத்தவர்கள் – சொன்னபடி வேலை தான் … Continue reading




நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…