Tag Archives: பொறுக்கிகள்

திருட்டுப்பயல்களை தேர்ந்தெடுத்தால்இப்படித் தான் பேசுவார்கள்.

This gallery contains 1 photo.

………………………………… 2ஜி வழக்கு இன்னமும் முழுமையாக விசாரிக்கப்படாமல், திருட்டுப்பயல்கள் இன்னமும் சிறைக்குப் போகாமல், ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவது –இந்த நாட்டின் சாபக்கேடு. “உள்ளே” இருக்க வேண்டிய பொறுக்கிகள் “வெளியே”இருந்தால், யார் நம்மை என்ன செய்ய முடியும் என்கிறதுணிச்சலில் எதையும் பேசுவார்கள்; செய்வார்கள். அதன் விளைவே – ஆ.ராசா இப்படியெல்லாம்பேச துணிச்சல் பெறுகிறார். ……………. …………….. பொறுக்கிகளை பாராளுமன்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கவிஞர் தாமரை – தெருவில் வைத்து அறுத்துவிட வேண்டும்….

This gallery contains 1 photo.

கவிஞர் தாமரை அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்,இந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி மிகுந்த சினத்துடன்எழுதி இருக்கிறார்….. அவர் சொல்வது போல், சமூகத்தின் கோபம் அத்துமீறல்காரர்கள்யாராக இருந்தாலும் அவர்கள் எல்லார் மீதும் பாய வேண்டும்…. தாமரை அவர்களின் அப்படியே இடுகையை கீழே தந்திருக்கிறேன் – —————————————— வன்கொடுமைகளும்பக்கம் பார்த்துப் பேசுதலும் !. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்