This gallery contains 1 photo.
எங்க ஊர் சாப்பாட்டு ராமர் ஒருவர் எழுதி இருக்கும்ஒரு சுயசரிதம் ….!!! இங்கே இவர் சொல்லியிருக்கும் அத்தனை ஓட்டல்களும்,கடைகளும் எனக்குத் தெரியும்….ஒரே ஒரு கடையைத்தவிரமற்ற அத்தனை கடை /ஓட்டல்களுக்கும் நான் போயிருக்கிறேன்… இந்த வயதில் என்னால் – நினைத்தே பார்க்க முடியாது…சரி -ஆனால், சின்ன வயதில் கூட நான் இப்படி சாப்பிட்டதேஇல்லையே…!!! இவர் மட்டும் எப்படி … Continue reading




நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…