Tag Archives: கவிஞர் தாமரை

கவிஞர் தாமரை’யின் துயர அனுபவங்கள் ….

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. எனக்குப் பாடல் எழுத அரை நாள் போதும் ….. படிதாண்டத்தான் அரை ஆயுசு தேவையாயிருந்தது……!!! …………………………………. ஏழு வயதிலேயே கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தவள் நான். எங்களை வளர்த்த பெரியம்ம அன்னையும் அண்ணனையும் அடிக்கடி திரைப்படங்களுக்கு அழைத்துச்செல்வார். திரைப்படத்திற்கு போகும் வழியில் அப்பா புத்தகங்களோடு எதிரே வந்தால் திரைப்படத்தைக் கைவிட்டு அப்பாவுடன் வீடு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கவிஞர் தாமரை – தெருவில் வைத்து அறுத்துவிட வேண்டும்….

This gallery contains 1 photo.

கவிஞர் தாமரை அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்,இந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி மிகுந்த சினத்துடன்எழுதி இருக்கிறார்….. அவர் சொல்வது போல், சமூகத்தின் கோபம் அத்துமீறல்காரர்கள்யாராக இருந்தாலும் அவர்கள் எல்லார் மீதும் பாய வேண்டும்…. தாமரை அவர்களின் அப்படியே இடுகையை கீழே தந்திருக்கிறேன் – —————————————— வன்கொடுமைகளும்பக்கம் பார்த்துப் பேசுதலும் !. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்